பெரம்பலூரில் சுப நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

பெரம்பலூரில் சுப நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ 

பெரம்பலூரில் எம்எல்ஏ சுப நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஜூன் ஐந்தாம் தேதி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதன்படி அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள .திமுக பிரதிநிதி கண்ணன் சகோதரி தனலட்சுமி செந்தில் குமார் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் நகரி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக பிரதிநிதி சாகுல் ஹமீது மற்றும் நுரோ இலாஹி ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story