வடலூரில் மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ

வடலூரில் மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ

வடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் எம்எல்ஏ இராதாகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்தினார்.


வடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் எம்எல்ஏ இராதாகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்தினார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வளர்மதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மேல்மாம்பட்டு கோதண்டராமன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story