தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு நேரில் சென்று எம்எல்ஏ வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநில தலைவராக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்கும் செல்வப்பெருந்தகை தென்காசி சட்ட மன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ், பழனி நாடார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story