வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்,வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சியில் விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி தலைமையில் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் நேரில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

உடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி,மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ,செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி,மறைமலைநகர்,நகர மன்ற தலைவர்கள்,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story