கூட்டுறவு பொது விநியோகக் கட்டிடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ

கூட்டுறவு பொது விநியோகக் கட்டிடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ

கூட்டுறவு சங்கங்கள் திறப்பு

ரூபாய் ஒரு கோடி மதிப்பில் ஆன ஏழு கூட்டுறவு பொது விநியோகக் கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கொரடாசேரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் பத்தூர், பத்தூர் மேல்கரை, கிருஷ்ண கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட கூட்டுறவு பொது விநியோகக் கட்டிடங்களையும் ,இலையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலக கட்டிடத்தையும், எம் எல் ஏ பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்

. மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், ஊனமுற்றோருக்கும் ,கால்நடைகள் பராமரிப்பிற்கும் கடனாக ரூபாய் 16 லட்சம் தொகைக்கான காசோலையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

Tags

Next Story