கண் சிகிச்சை முகாம் துவக்கம்

கண் சிகிச்சை முகாம் துவக்கம்

கண் சிகிச்சை முகாம்

மதுரவாயலில் கண் சிகிச்சை முகாமை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, 148வது வட்ட செயலாளர் S.ரமேஷ் ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கண் மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு கண் மருத்துவ முகாமை துவங்கி துவக்கி வைத்தார். இந்த கண் சிகிச்சை முகாமில் வயதான முதியவர்கள் கண் பார்வை திறன் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story