விருதுநகரில் பூங்காவை திறந்து வைத்த எம் எல் ஏ

விருதுநகரில் பூங்காவை திறந்து வைத்த எம் எல் ஏ
பூங்காவை திறந்து வைத்த எம் எல் ஏ
விருதுநகரில் பூங்காவை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

விருதுநகர் நகராட்சி சார்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் லட்சுமி காலனியில் 44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நகர் மன்ற தலைவர் மாதவன் முன்னிலையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து சாலையில் மின் மயானம் அருகில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வழமைய கட்டிடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

Tags

Next Story