நியாய விலை கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்

நியாய விலை கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்

நியாய விலைக் கடை

ஆலங்குளம் நியாய விலை கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் திமுக மேற்கு ஒன்றியம் மேலப்பாவூரில் நேற்று மாலையில் புதிய நியாய விலைக் கடையை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் திறந்து வைத்தார். இவ்விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் சீனித்துரை, ஒன்றிய சேர்மன் காவேரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story