ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தை எம்எல்ஏ ஆய்வு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தை எம்எல்ஏ ஆய்வு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தை எம்எல்ஏ ஆய்வு

அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே எள்ளுக்கொள்ளை கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார் . பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தாட்கோ தலைவர் மதிவாணன் ,ஒன்றிய செயலாளர் குமரேசன், திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story