கால்நடை மருத்துவமனையை ஆய்வு செய்த எம்எல்ஏ

கால்நடை மருத்துவமனையை ஆய்வு செய்த எம்எல்ஏ

பாலக்கரை கால்நடை மருத்துவமனையை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

பாலக்கரை கால்நடை மருத்துவமனையை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

திருச்சியில் பாலக்கரை கால்நடை மருத்துவமனையில், நாள்நோறும் 60 முதல், 80 நாய்களுக்கும், 30 முதல், 40 ஆடுகளுக்கும், 60 முதல், 80 மாடுகளுக்கும் வெளி நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மருத்துவனையை விரிவாக்கம் செய்யும் வகையில் புதிதாக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பாலக்கரை கால்நடை மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, கால்நடை மருத்துவர் மகேஷ், திமுக பாலக்கரை பகுதி செயலாளர் ராஜ் முகமது மற்றும் வட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story