நீரேற்று நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

நீரேற்று நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

மணப்படை வீடு நீரேற்று நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

மணப்படை வீடு நீரேற்று நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் சுத்திரிக்கப்பட்டு வழங்கப்படும் மணப்படை வீடு நீரேற்றும் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக பாளையங்கோட்டை மண்டல பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து மணப்படை வீடு நீரேற்றும் நிலையத்தில் நேற்று பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வஹாப்,திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்பொழுது துணை மேயர் கே.ஆர். ராஜு, பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் பிரான்சிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story