சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதையை எம்எல்ஏ ஆய்வு

சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதையை எம்எல்ஏ ஆய்வு
சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதையை எம்எல்ஏ ஆய்வு 
சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதை மற்றும் குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மேல அழகுநாச்சியாபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதையும் மற்றும் காலனி வீட்டுக்கு சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாயிடம் கோரிக்கை மனு வழங்கினர், மனுவை ஏற்றுக்கொண்டு நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் ராஜா சுடுகாட்டு பாதை மற்றும் காலனி சாலைகளை ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி பாலசுப்பிரமணியன், மேல அழகு நாச்சியாபுரம் கிளை செயலாளர் கணேசன், மாவட்ட விவசாய அணி தலைவர் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார் சங்கர் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story