குடிநீர் இணைப்பு நடைபெற்று வரும் பணியினை எம்எல்ஏ நேரில் ஆய்வு

குடிநீர் இணைப்பு நடைபெற்று வரும் பணியினை எம்எல்ஏ நேரில் ஆய்வு

ஆய்வு செய்த எம்எல்ஏ 

குடிநீர் இணைப்பு நடைபெற்று வரும் பணியினை எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் மூலம் அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் இணைப்புகளை கொண்டு செல்லும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் பொழுது திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனப்ரியா செந்தில் ,நகர செயலாளர் பிரகாஷ், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story