42ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்தில் எம்எல்ஏ பங்கேற்பு !

42ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்தில் எம்எல்ஏ பங்கேற்பு !

திமுக எம்எல்ஏ அப்துல்வகாப் 

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை மறை மாவட்ட திருநெல்வேலி சந்திப்பு இருதய நகர் திரு இருதய ஆண்டவர் திருத்தல ஆலயத்தில் 42ஆம் ஆண்டு திருவிழா நேற்று (மே 31) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை மறை மாவட்ட திருநெல்வேலி சந்திப்பு இருதய நகர் திரு இருதய ஆண்டவர் திருத்தல ஆலயத்தில் 42ஆம் ஆண்டு திருவிழா நேற்று (மே 31) கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை தொகுதி திமுக எம்எல்ஏ அப்துல்வகாப் கலந்து கொண்டார். அவருடன் பல்வேறு திமுக நிர்வாகிகளும் திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Tags

Next Story