விவசாயிகளுக்கு பசுந்தால் உர விநியோகம் தொடங்கி வைத்த எம்எல்ஏ

விவசாயிகளுக்கு பசுந்தால் உர விநியோகம் தொடங்கி வைத்த எம்எல்ஏ

விவசாயிகளுக்கு பசுந்தால் உர விநியோகத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.


விவசாயிகளுக்கு பசுந்தால் உர விநியோகத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மைத்துறை புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தால் உர உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகளுக்கு பசுந்தால் உர விநியோகம் செய்யும் திட்டத்தை துவைக்கி வைத்து, உரம் மற்றும் விவசாய கருவிகளை பயனாளர்களுக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா வழங்கினார். இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் துணை இயக்குனர் சங்கர்லட்சுமி, அன்பரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story