போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

போலியோ சொட்டு மருந்து முகாம் 

ஆவடியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளரும், ஆவடி சட்ட மன்ற உறுப்பினருமான ஆவடி சா.மு.நாசர் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருநின்றவூர் நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.

Tags

Next Story