நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ.,

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட உத்தண்டி பகுதியில் பொங்கல் விழாவை முன்னிடு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை வார்டு எண் 197 உத்தண்டி பகுதியில் இன்று மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் C.பிரதீப் ஏற்பாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் த.பஷீர்,வட்ட செயலாளர் T.ராஜேந்திரன் பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர்.

Tags

Next Story