மெட்ரோ இயக்குனரிடம் பணிகளை துரிதப்படுத்த கோரி எம்எல்ஏ மனு

மெட்ரோ இயக்குனரிடம் பணிகளை துரிதப்படுத்த கோரி எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, எதிர்வரும் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்காடு சாலையில் போரூர் சந்திப்பு முதல் வானகரம் சாலை வரை மழைநீர் வடிகால்வாய் அமைக்கவும் மற்றும் அதே நீளத்திற்கு தற்காலிகமாக சிமெண்ட் குழாய்கள் பொருத்தி கட்டித் தருவதற்கும் மற்றும் அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு இணைக்க வேண்டியும் இன்று நந்தனம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநரை நேரில் சந்தித்து மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கோரிக்கை மனுவை வழங்கினார்.

Tags

Next Story