ஜமுனாமரத்துரில் நடமாடும் மருத்துவ ஊர்தி சேவை


ஆம்புலன்ஸ் சேவை
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்மியம்பட்டு கிராம ஊராட்சியில் 06.12.2023 நாளன்று பழங்குடியின மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கடைக்கோடி பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவையினை கொண்டு செல்லும் முயற்சிக்கு ஏதுவாக HDFC - ERGO பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (TVS) இணைந்து "இல்லம் தேடி மருத்துவம்" என்ற குறிக்கோளின்படி, சமூக கூட்டாண்மை पंप क्रीिनंां (CSR) फुलमं लाएं फल ल (Mobile Medical Van) F துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நடமாடும் மருத்துவ ஊர்தி சேவையினை திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் Dr.R.பழனிச்சாமி, I.A.S., (Rtd) - SST, Dr.R.gr, MBBS BMO, ஜமுனாமரத்தூர், மருத்துவ அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


