வனப்பகுதியில் தீ தடுப்பு குறித்து போலி ஒத்திகை பயிற்சி

வனப்பகுதியில் தீ தடுப்பு குறித்து போலி ஒத்திகை பயிற்சி

போலி ஒத்திகை பயிற்சி

ஒன்னகரை வனப்பகுதியில் தீ தடுப்பு குறித்து போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்புத்துறை சார்பில், ஒன்னகரை காப்புக்காடு பகுதியில் தீ தடுப்பு குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர்,

வனத்துறையினருடன் சேர்ந்து தற்பொழுது வெயில் அதிக அளவில் வாட்டி வரும் சூழ்நிலையில் திடீரென ஏற்படும் காட்டு தீ எவ்வாறு அணைப்பது என்று போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனக்காப்பாளர் கிருஷ்ணன், வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story