திருவாரூர் மாவட்டத்தில் மின்னணு எந்திரம் மூலம் பொது மக்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் மின்னணு எந்திரம் மூலம் பொது மக்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு

மாதிரி வாக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் மின்னணு எந்திரம் மூலம் பொது மக்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் மாதிரி பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வாக்களிப்பது குறித்தும் வாக்கு அளித்த நபருக்கு சரியாக பதிவாகியுள்ளதா என கண்டறியும் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தேர்தல் பணியாளர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story