தென்காசி மாவட்ட அணைப் பகுதிகளில் மிதமான மழை

தென்காசி மாவட்ட அணைப் பகுதிகளில் மிதமான மழை

தென்காசி மாவட்ட அணைப் பகுதிகளில் மிதமான மழை

தென்காசி மாவட்டம், அடவிநயினார் அணை பகுதியில் 2 மி.மீ மழை பொழிந்தது.
தென்காசி மாவட்ட,ம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள அணை பகுதிகளில், பரவலாக மழை பெய்தது. இதனால் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணை பகுதியில் 2 மி.மீ., குண்டாறு அணை பகுதியில் 2.2 மி.மீ., கடனா அணை பகுதியில் 2.2 மி.மீ. மழை பதிவாகி இருப்பதாக இன்று காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story