செங்கோட்டையில் மிதமான மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கோட்டையில் மிதமான மழை;  விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கோட்டை பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

செங்கோட்டை பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, குற்றாலம்,வல்லம், இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சீசனாக நிலவி வருகிறது .இதனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story