காட்டுமன்னார்கோயில்: மோடி சுட்ட வடை பிரச்சாரம்

காட்டுமன்னார்கோயில்: மோடி சுட்ட வடை பிரச்சாரம்

பிரச்சாரம் செய்த போது

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் திமுகவினர் சார்பில் மோடி சுட்ட வடை என்ற நூதன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் கடை தெருவில் கடலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக மோடி சுட்ட வடை என்ற அடிப்படையில் தூதன முறையில் பிரச்சாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story