கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல் - வங்கி அதிகாரிகள் இருவர் கைது

கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல் - வங்கி அதிகாரிகள் இருவர் கைது

கைது செய்யப்பட்ட பெரியசாமிகள் 

கோக்கலை கூட்டுறவு வங்கியில் ரூ.1.17 கோடி பணத்தை கையாடல் செய்த வங்கி ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 4 மாதங்களுக்குமுன்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை எடுத்த கோக்கலை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் போட்ட பணத்தை வாடிக்கையாளருக்கே தெரியாமல் சுமார் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் கையாடல் செய்த சங்க செயலாளர் பெரியசாமி மற்றும் எழுத்தர் C.பெரியசாமி ஆகியோரை பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story