பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூட்டம் இன்று நடைபெற்றது. 

திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூட்டம் இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story