சட்டம் ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்.

சட்டம் ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, மாநகர துணை காவல் ஆணையர்கள் ராஜராஜன், வனிதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் விஜயராஜ் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story