திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

ஆய்வுக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் செளம்யா ஆனந்த், மாநகர துணை காவல் ஆணையாளர்கள் கிரிஸ் அசோக் யாதவ், ராஜராஜன், உதவி ஆணையர்(கலால்) ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story