கடலூரில் 100க்கும் மேற்பட்டோர் தவாகவில் இணைவு

கடலூரில் 100க்கும் மேற்பட்டோர் தவாகவில் இணைவு

தவாகவில் இணைந்த மாற்று கட்சியினர்

கடலூரில் 100 ற்கும் மேற்பட்டோர் தவாகவில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Tags

Next Story