50,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின

50,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின

தூத்துக்குடியில் இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமாா் 50,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின.

தூத்துக்குடியில் இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமாா் 50,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின.
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. தற்போது படிப்படியாக இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் மழைக்கு முன்னதாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகானங்கள் கனமழை காரணமாக அந்த இடம் முழுவதும் மழை நீா் சூழ்ந்து சுமாா் 50000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

Tags

Next Story