ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்ஸாமியர்கள் சிறப்பு தொழுகை

ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்ஸாமியர்கள் சிறப்பு தொழுகை

நத்தத்தில் பக்ரீத் பண்டிக்கையொட்டி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்ஸாமியர்கள் சிறப்பு தொழுகை திங்கட்கிழமை நடத்தினர்.


நத்தத்தில் பக்ரீத் பண்டிக்கையொட்டி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்ஸாமியர்கள் சிறப்பு தொழுகை திங்கட்கிழமை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கோரிமேடு ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர் பெருமக்கள் ஊர்வலமாக வந்து இங்கு கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.இதில் துவா எனும் பிரார்த்தனையில் உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் பக்ரீத் பண்டிகை ஈதுல் அல்ஹா இச்சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இதில் நத்தம் பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதைப் போலவே வத்திபட்டி,பரளி, பெரியூர்பட்டி,கோசுகுறிச்சி, மேலமேட்டுப்பட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி, கோட்டையூர், சாணார்பட்டி, வேம்பார்பட்டி, கோபால்பட்டி, டி.பாறைப்பட்டி,உள்ளிட்ட பல இடங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் பெருமக்கள் பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்தினர். இப்பகுதிகளிலும் திரளான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story