எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி

எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி

பேரணி

எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . இந்த பேரணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று இறுதி கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

Tags

Next Story