மேலப்பாளையத்தில் அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று (மார்ச் 23) அதிகாலை சிறப்பு ரமலான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளையில் வைத்து நடைபெற்ற இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கிளை பேச்சாளர் மௌலவி லுக்மான் தாவீது கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பெரியவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story