மேலப்பாளையத்தில் அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி
சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
மேலப்பாளையத்தில் அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று (மே 4) அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.மஸ்திதுஸ் ஸலாம் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேச்சாளர் அப்துல்லா கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story