அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி !

அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி !

 அதிகாலை சொற்பொழிவு நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புனித ரமலானை முன்னிட்டு அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (ஏப்.1) காலை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புனித ரமலானை முன்னிட்டு அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (ஏப்.1) காலை நடைபெற்றது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story