மதுராந்தகம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர மன்ற தலைவரும், காஞ்சி தெற்கு மாவட்டகழக துனை செயலாளருமான மலர்விழிகுமார் உத்தரவின்படி தூய்மை பணியாளர்கள் மதுராந்தகம் நகராட்சிக்குபட்ட பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story