மகள் திட்டியதால் தாய் மாயம்

மகள் திட்டியதால் தாய் மாயம்
தாய் மாயம்
கண்டனூரில் மகள் திட்டியதால் தாய் மாயமானதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், கண்டனூர் பகுதியை சேர்ந்தவர் காசி மனைவி மீனாள்(70). இவர் அதே பகுதியில் விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் விறகு வெட்ட செல்லக்கூடாது என அவரது மகள் கண்ணாம்பாள் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலிருந்த அவர் மாயமானார். இச்சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல போன மூதாட்டியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story