குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

பெண் மாயம்

திருவாரூர் மாவட்டம்,சித்தன்வளூரை சேர்ந்த பெண் குழந்தைகளுடன் மாயமானதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், சித்தன்வளூர் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (40). இவரது மனைவி தேவிகா(34). இவர்களுக்கு சபரிவாசன்(12), விக்ராந்த் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 19ம் தேதி தனது குழந்தைகளுடன் உறவினர் வீடான ஆலங்குடி அருகே உள்ள ஆவணம் கைகாட்டிக்கு வந்த தேவிகா மீண்டும் ஊருக்கு திரும்பவில்லை. இதுகுறித்து கணவர் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story