மயிலத்தில் தனது வாக்கினை செலுத்தினார் எம்.பி சி.வி சண்முகம்

மயிலத்தில் தனது வாக்கினை செலுத்தினார் எம்.பி சி.வி சண்முகம்

வாக்களித்த சி.வி சண்முகம்

மயிலத்தில் எம்.பி சி.வி சண்முகம் வாக்களித்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அவர்கள் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் அவ்வையார் குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு சாவடி எண்-199 ல் மக்களோடு மக்களாக வரிசை நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் .

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம்:- இது மாற்றத்திற்கான தேர்தல், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய ஒரு தேர்தல் ,

இந்த தேர்தலில் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், மக்களைப் பற்றி சிந்திக்கின்ற மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கும் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் எனவும் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story