தரைமட்ட நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்து எம்பி

தரைமட்ட நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்து எம்பி
நீர்தேக்க தொட்டி திறப்பு
திருநெல்வேலி மாவட்டம்,அடங்கார்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டியை எம்பி ஞான திரவியம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் அடங்கார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சௌந்தரலிங்கபுரம் பகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியினை நேற்று திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் பொழுது உள்ளூர் பிரதிநிதிகள், திமுகவினர் என திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story