நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்பி

நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்பி

நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்பி

மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்.இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரதிநிதிகள், திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் இன்று 14/02/24 பணகுடி பேரூராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரதிநிதிகள், திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story