கூத்தாநல்லூர் பள்ளி ஆண்டு விழாவில் எம்.பி செல்வராஜ் பரிசு வழங்கல்

கூத்தாநல்லூர் பள்ளி ஆண்டு விழாவில் எம்.பி செல்வராஜ் பரிசு வழங்கல்

பரிசு வழங்கிய எம்பி

கூத்தாநல்லூர் பள்ளி ஆண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்பி செல்வராஜ் பரிசு வழங்கினார்.

கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச்சு திறன்களில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவியர்களுக்கும்,

பள்ளிக்கு எந்தவித விடுப்பின்றி நூறு சதவீதம் வருகை புரிந்த மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story