கொட்டும் மழையிலும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

கொட்டும் மழையிலும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி
கொட்டும் மழையிலும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி
மதுராந்தகம் அருகே கொட்டும் மழையிலும் பொது மக்களுக்கு எம்பி நன்றி தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொன்னாடு, சரவம்பாக்கம், வில்வராயநல்லூர், முதுகரை, சிலாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழையில் ஒன்றிய கழகச் செயலாளர் பொன் சிவகுமார் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சுமார் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தன்னை வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கும், இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்களுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியினை சிறப்பாக கொண்டாடினர்.

Tags

Next Story