ராதாபுரம் ஊராட்சியில் மின் விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்பி

ராதாபுரம் ஊராட்சியில் மின் விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்பி

ராதாபுரம் ஊராட்சியில் மின் விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்பி

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமூகரெங்கபுரம் உதய மார்த்தாண்டம் விநாயகர் கோவில் கலையரங்கம் முன்பு திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் தனது சொந்த மேம்பாட்டு நிதியில் இருந்து 7.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கை நேற்று இரவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story