சிவகாசி சார்பு ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்த எம்பி

சிவகாசி சார்பு ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்த எம்பி
சிவகாசி சார்பு ஆய்வாளருக்கு நன்றியை தெரிவித்த MP....
சிவகாசி சார்பு ஆய்வாளருக்கு எம்பி நன்றி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், பேருந்து முன்பு மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளர்... விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டு..... விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரியும் சங்கர் பணியில் இருந்த போது, ஓடும் பேருந்தின் முன்பு மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி ஒருவரை துரிதமாக மீட்டு காப்பாற்றியுள்ளார். அவரின் இந்த செயல் பாராட்டுக்குரியது. சார்பு ஆய்வாளர் சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு,அவரின் செயலுக்கு வாழ்த்துகளையும்,

நன்றியையும் கூறினேன் என்று மாணிக்கம் தாகூர் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story