ஒன்றிய அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல் !

ஒன்றிய அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல் !

நெல்லை முபாரக்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை ஒன்றிய மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 9 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 7) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை ஒன்றிய மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story