தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முகூர்த்தக்கால் நடத்தப்பட்டது.


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முகூர்த்தக்கால் நடத்தப்பட்டது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முகூர்த்தக்கால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம். எல். ஏ. சின்னத் துரை, கெங்கவல்லி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சித்தாத்தன் ஆகியோர் கலந்து கொண்டு முகூர்த்தக்காலை நட்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட், ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள் உள்படபலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story