நல்லாயி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா!

நாமக்கல் வள்ளிபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நல்லாயி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா 29.5.2024 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையினர், நல்லாயி அம்மன் மகன் சீரங்க கவுண்டர், நேரடி வாரிசுதாரர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story