காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்

காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி திருவிழா 

கந்தர்வகோட்டை ஒன்றியம், மங்கனூர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

மங்கனூரில் உள்ள காளியம்மன் கோயிலில் விநாயகர், முருகன் மற்றும் அம்மன் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அங்கு யாகசாலையில் முளைப்பாரியை வைத்து அம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story