திருவேங்கடத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி வீதி உலா

திருவேங்கடத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி வீதி உலா

திருவேங்கடத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி வீதி உலா நடந்தது.


திருவேங்கடத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி வீதி உலா நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் இன்று திருவிழாவை முன்னிட்டு பழைய பேருந்து செல்லும் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மனுக்கு கோவிலில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் மேளதளத்துடன் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story